Monday, September 26, 2011

அறிவியல் வளர்ச்சி நம் உடைய வாழ்க்கையின் பல செயல் பாடுகளில், சில வாழ்க்கையோடு ஒன்று இணைத்து காணபடுகிறது . எங்கள் கல்லூரியில் அண்ணா பல்கலைகழகம்  நடத்தும் 'annaedusat program '  செயல்படுகிறது.பல்கலைகழகதில் நடத்தும் விரி வுரையை எங்கள் கல்லூரியில் கவனித்து புரிந்து கொள்ள முடிகிறது .இந்த அறிவியல் யுக்தியை ஏன் நாம் மலை வாழ் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க  முடியாது ? மலை கிராமத்தில் சென்று வேலை பார்க்க ஆசிரியர் தயக்கம் இருப்பதால் இந்த தொழில் நுட்பத்தை  பயன் படுத்தி அங்கு உள்ள மக்களுக்கு கல்வியை சேர்க்க முடியும் அல்லவா!  அது மட்டும் இல்லாமல் ஆசிரியர் பற்றாகுறை இருக்கும் இடத்தில்  இதே  தொழில் நுட்பத்தை தற்காலிகமா பயன் படுத்த முடியும் .அரசு கேபிள் வாயிலாக இது போன்ற திட்டங்களை செயல் படுத்த முடியுமா ? என்று ஆலோசிக்கலாம் ? முன் வருமா அரசு !   

No comments:

Post a Comment