Monday, September 26, 2011


show details Aug 24
நாம் ஏற்ற தாழ்வுகளை சரி படு தினால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும் . ஒருவருக்கு அதிகமான வருமானமும் ஒருவருக்கு குறைந்த வருமானம் வருவது மட்டும் பாதிப்பு இல்லை .அவர்கள் தேவையை அந்த வருமானம் ஈடு செய்ய வில்லை என்றால் பாதிப்பு உருவாகிறது .   ஊழலை ஒழிக்க அணைத்து மக்களுக்கும் எல்லா தேவையும் கிடைக்க செய்தல் மட்டுமே சிறந்த அணுகு முறை ஆகும் .மேலை நாடுகள்  புரட்சி வெடிக்க காரணம் அங்கு நிலவும்   ஏற்ற தாழ்வு மிக முக்கிய பங்காற்றும் ."நாம் இங்கே இவ்வளவு   கஷ்ட படுகிறோம் அங்கே அவர்கள் சொகுசாக வாழ்கிறார்கள்" என்ற எண்ணமே தனி மனிதனை ஒன்று கூடி புரட்சிக்கு வழி விட செய்குறது.அனைவர்க்கும் மான உலகத்தை எப்போது நாம் உருவாக்கு கிறோமோ அப்போது தான் மனிதன் மனிதனாக பார்க்க எல்லா மணத்திற்கும் எண்ணம் உருவாகும் . இல்லை என்றால் பணம் நாம் படைத்தது என்ற காலம் போய் நம்மை பணம் படைத்தது என்ற நிலை வரும் . இதை சரி செய்வது ஓவரு வரின் கடமை ஆகும் .  

No comments:

Post a Comment