இன்று தமிழக அரசு பல கோவில்களில் அன்ன தானம் செய்கிறது .வயிறுக்கு உணவு கொடுக்கும் அரசு அதே கோவில்களில் அறிவுக்கும் உணவு கொடுக்கலாம்.வளர்ந்த நாடுகளில் நூலகங்கள் சில தொலைவில் அமைந்து இருக்கிறது .நாம் நம் கோவில்களை புத்தகமா நிறைத்தால் அங்கு சரஸ்வதி தேவியை நாம் குடி அமர்த்தலாம் .இதற்கென்று தனி நூலகத்திற்கு பதில் கோவில்களை சிறு பகுதியை நூலமாக மாற்றி அமைத்திடலாம் .அறிவு பசிக்கும் ,வயிறு பசிக்கும் ஒரே இடத்தில நாம் இடம் இருக்கும் காரணத்தினால் அங்கே இறைவனின் அருள் உறுதியாக கிடைக்கும் .இதை அரசு கவனத்தில் வைக்குமா ?
No comments:
Post a Comment